முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி

மதுரை: முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியான பொன்.ராதாகிருஷ்ணனுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: