பேரறிவாளன் விடுதலை தொடர்பான கோரிக்கை மனு மீதான ஆளுநர் நடவடிக்கை மர்மமாகவே உள்ளது.: அற்புதம்மாள்

சென்னை: பேரறிவாளன் விடுதலை தொடர்பான கோரிக்கை மனு மீதான ஆளுநர் நடவடிக்கை மர்மமாகவே உள்ளது என்று அற்புதம்மாள் கூறியுள்ளார். விடுதலை குறித்து ஆர்.டி.ஐ விண்ணப்பங்களுக்கு ஆளுநர் அலுவலகம் இன்று வரை பதில் அளிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: