தமிழகத்தில் ஆட்சி அமைக்க மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அழைப்பு

சென்னை: தமிழகத்தில் ஆட்சி அமைக்க மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அழைப்பு விடுத்துள்ளார். ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பதற்கான கடிதத்தை ஸ்டாலினிடம்  ஆளுநரின் தனிச்செயலர் அனந்தராவ் பட்டீல் வழங்கியுள்ளார். இன்று காலை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க ஸ்டாலின் உரிமை கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: