திமுக தலைவர் மு.க ஸ்டாலினை ஆட்சியமைக்க இன்று மாலைக்குள் ஆளுநர் அழைப்பார்.: ஆர்.எஸ்.பாரதி பேட்டி

சென்னை: திமுக தலைவர் மு.க ஸ்டாலினை ஆட்சியமைக்க இன்று மாலைக்குள் ஆளுநர் அழைப்பார் என்று ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். 133 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் மு.க ஸ்டாலின் அளித்துள்ளார். ஆட்சியமைக்க மு.க ஸ்டாலின் உரிமைகோரிய நிலையில் ஆளுநர் மாளிகையில் ஆர்.எஸ். பாரதி பேட்டி அளித்துள்ளார்.

Related Stories: