மூலப்பொருட்கள் பற்றாக்குறை காரணத்தால் கோவையில் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தம் !!!

கோவை: மூலப்பொருட்கள் பற்றாக்குறை காரணத்தால் கோவையில் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. கேரளம், பெங்களுரு, பெருந்துறையில் இருந்து மூலப்பொருள்கள் வராததால் கோவையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோவையில் தனியார் மருத்துவமனைகள் ஆக்சிஜன் கிடைக்காமல் நெருக்கடியான நிலையில் உள்ளன.

Related Stories: