சென்னையில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த தலைமை காவலர் பலி

சென்னை: சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தலைமை காவலர் கமலநாதன் (44) உயிரிழந்துள்ளார். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில்  சிசிச்சை பலனின்றி தலைமை காவலர் கமலநாதன் பலியாகியுள்ளார்.

Related Stories: