சிவகாசியில் சுமைதூக்கும் தொழிலாளி ஒருவர் 5 பேர் கும்பலால் வெட்டிக் கொலை!

விருதுநகர்: சிவகாசியில் சுமைதூக்கும் தொழிலாளி சுந்தர பாண்டியன் 5 பேர் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். பணிபுரியும் இடத்திலேயே சுந்தர பாண்டியனை வெட்டிக் கொன்றுவிட்டு தப்பிய 5 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

The post சிவகாசியில் சுமைதூக்கும் தொழிலாளி ஒருவர் 5 பேர் கும்பலால் வெட்டிக் கொலை! appeared first on Dinakaran.

Related Stories: