ஊட்டி: கொடநாடு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான வாளையார் மனோஜ்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றது.
ஊட்டி: கொடநாடு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான வாளையார் மனோஜ்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றது.