வரும் காலத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டி !

சென்னை: சென்னையில் வரும் காலத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டியளித்துள்ளார். சென்னை மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: