மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்தின் உடல் பெசன்ட் நகர் மயாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட உள்ளதாக தகவல்

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மாரடைப்பால் காலமான இயக்குநர் கே.வி.ஆனந்தின் உடல் மருத்துவமனையில் இருந்து நேராக பெசன்ட் நகர் மயாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது. இதனையடுத்து, இறுதிச்சடங்குகளுக்கு பின்பு தகனம் செய்யப்பட உள்ளது.

Related Stories: