ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் தர்ணா போராட்டம்

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மாவட்டம் பண்டாரம்பட்டியில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஆக்சிஜன் உற்பத்திக்கு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதிதத்தை மறுபரிசீலனை செய்ய அவர்கள்வலியுறுத்தினர். அசம்பாவிதங்களை தவிர்க்க பண்டாரம்பட்டியில்ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: