குற்றம் ஆந்திராவில் கஞ்சா வியாபாரியை பிடிக்கச் சென்ற சென்னை போலீசார் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு Apr 27, 2021 சென்னை ஆந்திரப் பிரதேசம் தடா: ஆந்திராவில் கஞ்சா வியாபாரியை பிடிக்கச் சென்ற சென்னை போலீசார் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. தடாவில் மர்மநபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசியதில் மதுரவாயல் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
நீட் தேர்வுக்கு தயாரான மாணவியிடம் சென்னை போலீஸ்காரர் சில்மிஷம்: தட்டிக்கேட்ட பெற்றோர் மீது சரமாரி தாக்குதல்
பெண் போலீஸ் குறித்து ஆபாச பேச்சை ஒளிப்பரப்பிய யூடியூப் சேனல் மீது வழக்கு: சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் முடிவு
இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு; தூத்துக்குடியில் இளம்பெண் சரமாரி வெட்டிக்கொலை: கணவன், உறவினர் போலீசில் சரண்
செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்றபோது மாணவியின் ஆடைகளை கலைத்து பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு