தமிழகத்தில் புதிதாக 360 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்: சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் பேட்டி.!!

சென்னை: தமிழகத்தில் புதிதாக 360 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கூடுதலாக 2,400 ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும். கோவிட் கவனிப்பு மையங்களில் 9,503 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன என்றும் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Related Stories: