தமிழகம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கூடாது என கருத்துக் கேட்பு கூட்டத்தில் மக்கள் வலியுறுத்தல் Apr 23, 2021 ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கூடாது என கருத்துக் கேட்பு கூட்டத்தில் மக்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆக்சிஜன் தயாரிப்பு என்ற பெயரில் குறுக்கு வழியில் செயல்பட ஸ்டெர்லைட் முயற்சி என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதியை ஏற்படுத்த அரசு நடவடிக்கை; புதுமையான அனுபவங்களோடு மாணவர்கள் கல்வி கற்பார்கள்..!!
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மேற்படிப்புக்கு வழிகாட்டும் ‘கல்லூரி கனவு நிகழ்ச்சி’ இன்று முதல் தொடக்கம்
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னையில் அதிகாலையில் மிதமான மழை; தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு.! வானிலை ஆய்வு மையம் தகவல்
நெல்லை மாவட்ட காங். தலைவர் மரணம் தங்கபாலு, ரூபி மனோகரன் உட்பட 10 பேரிடம் போலீஸ் விசாரணை: 5 நாட்கள் கடந்தும் அவிழாத மர்மம்