ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கூடாது என கருத்துக் கேட்பு கூட்டத்தில் மக்கள் வலியுறுத்தல்

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கூடாது என கருத்துக் கேட்பு கூட்டத்தில் மக்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆக்சிஜன் தயாரிப்பு என்ற பெயரில் குறுக்கு வழியில் செயல்பட ஸ்டெர்லைட் முயற்சி என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: