சென்னையில் தேனாம்பேட்டையில் 3,044, அண்ணா நகர் மண்டலத்தில் 3,041 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை: சென்னையில் தேனாம்பேட்டையில் 3,044, அண்ணா நகர் மண்டலத்தில் 3,041 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திரு.வி.க.நகர் 2,741, ராயபுரம் 2,488, கோடம்பாக்கம் மண்டலத்தில் 2,305 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Related Stories: