நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாத் தளங்களை மூடக் கூடாது என்று வலியுறுத்தி வாடகை கார் ஓட்டுனர்கள் போராட்டம்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாத் தளங்களை மூடக் கூடாது என்று வலியுறுத்தி வாடகை கார் ஓட்டுனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை 100-க்கும் மேற்பட்ட வாடகை கார் ஓட்டுனர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

Related Stories: