தமிழக எம்.பி.க்கள் அவையில் இல்லாத போது சட்டத்திருத்தம்!: தேவேந்திர குல வேளாளர் சட்டதிருத்தத்திற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் ..!!

சென்னை: 7 உட்பிரிவுகளை சேர்த்து தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்க சட்டதிருத்தத்தை எதிர்த்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சட்டதிருத்தத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துவிட்டதாக மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக எம்.பி.க்கள் அவையில் இல்லாத நிலையில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக கார்வேந்தன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Related Stories: