இந்தியா கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து டெல்லியில் பள்ளிகள் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிப்பு Apr 09, 2021 தில்லி டெல்லி: கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து டெல்லியில் பள்ளிகள் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை அனைத்து அரசு, தனியார் பள்ளிகள் மூடப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலி
லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்!
அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜாமின் கோராதது ஏன்? : அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி