அதிமுக பொதுக்குழு வழக்கு: சசிகலா பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக நிர்வாகிகள் மனுத் தாக்கல் செய்துள்ளனர். ஏப்ரல் 23ம் தேதிக்குள் பதிலளிக்க சசிகலாவுக்கு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: