குற்றம் அரக்கோணத்தில் தலித் இளைஞர்கள் இருவர் கொலை : இதுவரை 5 பேர் கைது Apr 09, 2021 அரகோன் அரக்கோணம் : அரக்கோணத்தில் தலித் இளைஞர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்றபோது மாணவியின் ஆடைகளை கலைத்து பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு