தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை

சென்னை: கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து தமிழக கல்வித்துறை அதிகாரிகள் அவரச ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். திட்டமிட்டபடி நடத்துவதா? தள்ளிவைப்பதா? என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ் குமார், இயக்குநர்கள் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: