கவரைப்பேட்டை அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

பொன்னேரி: கவரைப்பேட்டை அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வடமாநிலத்தைச் சேர்ந்த பிரபத்சிங் என்பவரை கைது செய்து கவரைப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: