இந்தியா அசாம் மாநில அமைச்சர் ஹிமந்தா பிஸ்வ சர்மா பரப்புரை செய்ய மீண்டும் அனுமதி Apr 03, 2021 அசாம் மாநில அமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா டீஸ்புர்: அசாம் மாநில அமைச்சரும், பாஜக முத்த தலைவருமான ஹிமந்தா பிஸ்வ சர்மா பரப்புரை செய்ய மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதை அடுத்தது ஹிமந்தா பிஸ்வ சர்மா பரப்புரை செய்வதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலி
லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்!
அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜாமின் கோராதது ஏன்? : அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி