சென்னை அண்ணாசாலையில் வாகன சோதனையின்போது ரூ.2.65 லட்சம் மதிப்புள்ள சுடிதார்கள் பறிமுதல்

சென்னை: சென்னை அண்ணாசாலையில் வாகன சோதனையின்போது ரூ.2.65 லட்சம் மதிப்புள்ள சுடிதார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆட்டோவில் சுடிதார்களை எடுத்து வந்தபோது தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: