ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க தமிழக அரசு மறுப்பு

சென்னை: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க முடியாது என்று தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. ரவிச்சந்திரனுக்கு ஒருமாத காலம் சாதாரண விடுப்பு வழங்கக் கோரி அவரது தாயார் ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

Related Stories: