தமிழகத்தில் கொரோனா 2வது அலை வீசி வருவதால் பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!

சென்னை: தமிழகத்தில் கொரோனா 2வது அலை வீசி வருவதால் பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை இயக்குனருக்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

Related Stories: