திண்டுக்கல், நாமக்கல், தேனி, கோவை, விருதுநகர் மாவட்டங்களில் அடுத்த சில மணிநேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..!

சென்னை: தமிழகத்தில் அடுத்த சில மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், நாமக்கல், தேனி, கோவை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த சில மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என தெரிவித்துள்ளது.

Related Stories: