திருச்சுழி தொகுதி தேர்தலை ரத்து செய்வது குறித்து ஆணையம் தான் முடிவு செய்ய முடியும்: உயர்நீதிமன்றம் கருத்து

சென்னை: திருச்சுழி தொகுதி தேர்தலை ரத்து செய்வது குறித்து ஆணையம் தான் முடிவு செய்ய முடியும் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்கள் வழங்கப்படுவதால் தேர்தலை ரத்து செய்ய கோரி சுயேச்சை வேட்பாளர் திருப்பதி வழக்கு தொடர்ந்துள்ளார். ஆவணங்களை தேர்தலங ஆணையத்திடம் வழங்கி நிவாரணம் பெறுமாறு மனுதாரருக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் செய்துள்ளது.

Related Stories: