சென்னை மதுரவாயல் ஆலப்பாக்கத்தில் அடுத்தடுத்து 3 வீடுகளில் நகை, பணம் கொள்ளை

சென்னை: சென்னை மதுரவாயல் ஆலப்பாக்கத்தில் அடுத்தடுத்து 3 வீடுகளில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகரில் ராமசந்திரன் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 8 சவரன் நகை, ரூ.50,000 கொள்ளை அடிக்கப்பட்டது. ஆலப்பாக்கம் ஸ்ரீதேவிநகரில் தேவகி என்பவர் வீட்டில் ஒரு கிலோ வெள்ளிப்பொருட்களை கொள்ளை அடித்தனர்.

Related Stories: