சென்னை அரசு மருத்துவமனையில் படுக்கைகள் அதிகரிப்பு: ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: சென்னை ராஜீவகாந்தி அரசு மருத்துவமனையில் மேலும் 300 படுக்கைகள் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார். தஞ்சையில் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டாலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறது என தெரிவித்துள்ளார்.

Related Stories: