9 நிறுவனங்களுக்கு எதிரான சிபிஐ விசாரணை கோரி வழக்கு.: சிபிஐ பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: 9 நிறுவனங்களுக்கு எதிரான சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி இரும்புக்கம்பிகளை கூடுதல் விலைக்கு விற்பதாக 9 நிறுவனங்கள் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. கோவை ஒப்பந்ததாரர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் 2 வாரத்தில் சிபிஐ பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: