பொள்ளாச்சி பாலியல் வழக்கின் குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவர்.: கனிமொழி

சென்னை: திமுக ஆட்சிக்கு வந்ததும் பொள்ளாச்சி பாலியல் வழக்கின் குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என்று திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட 250 பெண்கள் புகார் கொடுக்க முடியாமல் மிரட்டப்படுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: