அறப்போர் இயக்கம் மீது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தள்ளுபடி

சென்னை: அறப்போர் இயக்கம் மீது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அரசியல் உள்நோக்கத்துடன் எஸ்.பி.வேலுமணி அறப்போர் இயக்கத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் எஸ்.பி.வேலுமணி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பேச நீதிமன்றம் எந்த தடையும் விதித்திருக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

Related Stories: