சட்டமன்ற தேர்தலுக்கான தபால் வாக்குகளை வீடுகளுக்கு சென்று பெறும் பணி சென்னையில் தொடங்கியது

சென்னை: சட்டமன்ற தேர்தலுக்கான தபால் வாக்குகளை வீடுகளுக்கு சென்று பெறும் பணி சென்னையில் தொடங்கியுள்ளது. 80 வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளிடம் 70 குழு வரும் 31-ம் வரை 7 நாள் தபால் ஓட்டுக்களை பெறுவார்கள் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: