வீராணம் ஏரியில் நீர்மட்டம் குறைந்ததால் சென்னைக்கு குடிநீர் நிறுத்தம்: பொதுப்பணித்துறை அறிவிப்பு

சென்னை: வீராணம் ஏரியில் நீர்மட்டம் குறைந்ததால் சென்னைக்கு குடிநீர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி நிறுத்தப்படுகிறது என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: