பழனி முருகன் கோவில்தொடர்பான வழக்கு.: நிலை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: பழனி முருகன் கோவில் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தின் எந்தெந்த உத்தரவுகள் பின்பற்றப்பட்டுள்ளன? என நீதிபதிகள் கேள்வி எழுப்புயுள்ளனர். தற்போதைய நிலை அறிக்கையை தாக்கல் செய்யா தலைமைச் செயலாளருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் அறநிலையத்துறை ஆணையர், திண்டுக்கல் ஆட்சியர், எஸ்.பி. ஆகியோர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய ஆணையிடப்பட்டுள்ளது. 

Related Stories: