திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சாந்தா உத்தரவு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சாந்தா உத்தரவிட்டுள்ளார். திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆலிதோரோட்டம் நாளை நடைபெறுவதையொட்டி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: