சென்னை: ஓய்வு பெற்ற நீதிபதி சி.எஸ். கர்ணனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. 10 வழக்குகளில் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் உத்தரவிட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி சென்னையிலேயே தங்கி இருக்க வேண்டும் என ஐகோர்ட் நிபந்தனை விதித்துள்ளது.