ஓய்வு பெற்ற நீதிபதி சி.எஸ். கர்ணனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: ஓய்வு பெற்ற நீதிபதி சி.எஸ். கர்ணனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. 10 வழக்குகளில் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் உத்தரவிட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி சென்னையிலேயே தங்கி இருக்க வேண்டும் என ஐகோர்ட் நிபந்தனை விதித்துள்ளது.

Related Stories: