அரசு பணத்தில் ஹெலிகாப்டரில் செல்லவில்லை; எனது பணத்தில் தான் செல்கிறேன்.: கமல் பேட்டி

கோவை: எனக்கு 2, 3 ஆண்டுகளாகவே இடையூறு செய்து வருகிறார்கள் என்று கோவையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். அரசு பணத்தில் ஹெலிகாப்டரில் செல்லவில்லை; எனது பணத்தில் தான் செல்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: