நிர்பயா திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக பயன்படுத்திடாதது ஏன்? : ஐகோர்ட் கேள்வி

சென்னை: நிர்பயா திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக பயன்படுத்திடாதது ஏன்? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மத்திய அரசு ஒதுக்கிய நிதியை முழுமையாக பயன்படுத்தாதது குறித்தது 4 வாரங்களில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தராவிட்டுள்ளது.

Related Stories: