கள்ளக்குறிச்சி, நாமக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 5 இடங்களில் உள்ள சுங்கச் சாவடி ஊழியர்கள் வேலை நிறுத்தம்!!

சேலம் : சேலம் மாவட்டம் மேட்டுப்பட்டி, தலைவாசல், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கிருஷ்ணகிரி சுங்கச் சாவடி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.4 வருடமாக ஊதிய உயர்வு வழங்காததைக் கண்டித்து 5 சுங்கச் சாவடிகளில் பணிபுரியும் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.ஊதிய உயர்வு தொடர்பாக நிர்வாகத்துடன் நேற்று நடைபெற்ற பேச்சு தோல்வி அடைந்ததால் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். 

Related Stories: