சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஆவணங்கள் இன்றி கொண்டுசென்ற ரூ.2 கோடி பறிமுதல்

சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஆவணங்கள் இன்றி கொண்டுசென்ற ரூ.2 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டியில் பறக்கும்படை நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி ஏ.டி.எம்.களுக்கு கொண்டுசென்ற பணம் ரூ. 2 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: