பேரறிவாளன் விடுதலை வழக்கு.:வாதாட மூத்த வழக்கறிஞரை தமிழக அரசு நியமிக்க வேண்டும்... அற்புதம்மாள்

சென்னை: பேரறிவாளன் விடுதலை வழக்கில் வாதாட மூத்த வழக்கறிஞரை தமிழக அரசு நியமிக்குமாறு தாயார் அற்புதம்மாள் கூறியுள்ளார். விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. 7 பேரின் விடுதலை தொடர்பான மாநில அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்க முடியாது என ஆளுநர் அறிவித்துவிட்டார். 

Related Stories: