கடலூர் குறிஞ்சிப்பாடியில் அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பாக 20 பேர் மீது வழக்கு பதிவு

கடலூர்: கடலூர் குறிஞ்சிப்பாடியில் அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பாக 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிஞ்சிப்பாடி அதிமுக வேட்பாளர் மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது.

Related Stories: