கொரோனா நோயாளிகள் தபால் வாக்கு அளிக்கலாம்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவிப்பு !

சென்னை: கொரோனா நோயாளிகள், தொற்று இருக்கலாம் என்று யூகத்திற்குரிய வாக்காளர்களுக்கு தபால் வாக்கு அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பத்தின் அடிப்படையில் தபால் வாக்கு அளிக்கலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.

Related Stories: