தமிழகம் கொரோனா நோயாளிகள் தபால் வாக்கு அளிக்கலாம்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவிப்பு ! Mar 14, 2021 கொரோனா பிரதான தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னை: கொரோனா நோயாளிகள், தொற்று இருக்கலாம் என்று யூகத்திற்குரிய வாக்காளர்களுக்கு தபால் வாக்கு அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பத்தின் அடிப்படையில் தபால் வாக்கு அளிக்கலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.
2023-2024-ம் கல்வியாண்டுக்கான 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியீடு: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் முதல் முறையாக, சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் மிதவை உணவக கப்பல் பயன்பாட்டுக்கு வர உள்ளது!
தமிழ்நாட்டில் 26 லட்சம் விவசாய மின் இணைப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.7,000 கோடி மானியம்: தமிழ்நாடு அரசு விளக்கம்
உடல் உடை குறைப்பின்போது புதுச்சேரி இளைஞர் இறந்த விவகாரத்தில் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை
கஞ்சா வழக்கு தொடர்பாக சவுக்கு சங்கருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்: மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம்