தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 3-வது ரயில் பாதை பணிகள் நடைபெறுவதால் புறநகர் ரயில் சேவையில் மாற்றம்

சென்னை: மார்ச் 14-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை கடற்கரை - செங்கல்பட்டு - காஞ்சிபுரம் புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 3-வது ரயில் பாதை பணிகள் நடைபெறுவதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Related Stories: