இந்தியா மங்களூர் விமான நிலையத்தில் 1.10 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் Mar 11, 2021 மங்களூர் விமான நிலையம் மங்களூர்: மங்களூர் விமான நிலையத்தில் 1.10 கோடி ரூபாய் மதிப்புள்ள 2.41 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தங்கம் மற்றும் வெளிநாட்டு சிகரெட்களை எடுத்துவந்த பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளார்.
பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலி
லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்!
அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜாமின் கோராதது ஏன்? : அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி