மம்தா பானர்ஜி மீதான தாக்குதலுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்

சென்னை: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீதான தாக்குதலுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். மம்தா மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். முதல்வர் மீதே தாக்குதல் நடந்தது நாடு அசாதாரண நிலையில் உள்ளதை காட்டுகிறது என தெரிவித்துள்ளார்.

Related Stories: