சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தேமுதிக கட்சிக்கு முரசு சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்

சென்னை: சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தேமுதிக கட்சிக்கு முரசு சின்னத்தை  தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. தமிழ்நாடு மற்றும் புதுவையில் போட்டியிட தேமுதிகவுக்கு முரசு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Related Stories: