வன்னியர்களுக்கு 10.5% உள்இடஒதுக்கீட்டுக்கு தடை கோரிய வழக்கு: ஐகோர்ட் முதன்மை அமர்வுக்கு மாற்றம்

சென்னை: வன்னியர்களுக்கு 10.5% உள்இடஒதுக்கீட்டுக்கு தடை கோரிய வழக்கு ஐகோர்ட் முதன்மை அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டுக்கு தடை கோரி உத்தமபாளையத்தைச் சேர்ந்த சின்னாண்டி பொதுநல வழக்கு தொடர்ந்தார். முறையான சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இ்டஒதுக்கீடு வழங்க வேண்டும் என மனுதாரர் சின்னாண்டி குறிப்பிட்டடிருந்தார்.

Related Stories: